கண்களும் உள்ளமும்

என் முகவரியைத்
தேடிச்சேரும்
உனது பார்வைக் கணைகள்
என்னைக்
கண்ணியவானாக்கியது;
வாழ்க்கையைத்
தேடிக்கொடுத்த
உன் உள்ளம்
என்னைக்
கவிஞனாக்கியது!

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (16-May-18, 7:58 pm)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : kangalum ullamum
பார்வை : 60

மேலே