கண்களும் உள்ளமும்
என் முகவரியைத்
தேடிச்சேரும்
உனது பார்வைக் கணைகள்
என்னைக்
கண்ணியவானாக்கியது;
வாழ்க்கையைத்
தேடிக்கொடுத்த
உன் உள்ளம்
என்னைக்
கவிஞனாக்கியது!
என் முகவரியைத்
தேடிச்சேரும்
உனது பார்வைக் கணைகள்
என்னைக்
கண்ணியவானாக்கியது;
வாழ்க்கையைத்
தேடிக்கொடுத்த
உன் உள்ளம்
என்னைக்
கவிஞனாக்கியது!