தனிமையில் நயனம்

சித்திரையில் என் நிலவை உலா படலத்தில்_நித்திரையில் கார்மேக வதனம் ஏத்தி ..
ஐம்புலனும் அறியா வழித்தேடி
வாமணனாய் வந்த அவனின் மார்பினில் தங்க தாரிகையென எண்ணி படரும் முல்லைமலரோ என் நினைவுகள் ?




#கிறுக்கி

எழுதியவர் : கண்மணி சீனிவாசன் (16-May-18, 11:35 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 67

மேலே