காத்திருந்தேன் அவளுக்காக

என்னை தொட்டுச்செல்லும் காற்றுகூட
உனக்கு தூது சொல்லும்

உனக்காக ஒருவன் அங்கு
தனிமையில் இருக்கான் என்று

மரம்கொத்தி பறவை கூட
என் மனதின் வெளிப்பாட்டை

மரத்தில் கொத்திகாட்டுதடி
நம் காதலை இதயமாய் வரையுதடி

இயற்கையும் என்னோடு இனையுதடி
என்னவளே நீ என்மனதோடு இருக்கையில
; mk

எழுதியவர் : ச.முத்துக்குமார் (19-May-18, 7:11 am)
சேர்த்தது : முத்துக்குமார்
பார்வை : 440

மேலே