அன்புள்ள அப்பா
அன்புள்ள அப்பாவுக்கு
இது என் முதல் கவிதை
தவம் தான் இருந்தீர்கள்
என்னை
வரமாய் பெறுவதற்கு
பிறந்தது இன்று ;முத்து என்று பெருமிதம் கொண்டீர்கள்
தோள்களில் சுமந்தீர்கள்;பல மயில்கள் தான் கடந்தீர்கள்
கஷ்டங்களை காட்டவில்லை;கண்ணீரும் எனக்கில்லை
நான் இஷ்டப்பட்ட எல்லாவற்றையும்;நீங்கள் இல்லையென்று சொல்லவில்லை
வளர்பினிலே பலவிதம் ;என்னை வளர்த்தது உங்கள் புதுவிதம்
பக்குவம் தான் வந்தது அப்பா;என்னை பக்குவமாய் வளர்த்தது நீங்கள்.அப்பா
மனம்உடைந்த போதும் கூட;என்னை மார்போடு அனைத்துக்கொண்ட மறு அண்ணையும் நீங்களப்பா
நீளும் இந்த நாட்களில் ;வாழும் எந்தன் வாழ்க்கையில்
நான் வணங்கும் முதல் தெய்வம்
'என் அன்புள்ள அப்பா
I miss uuuu lot of. #அப்பா ;- mk -