என் கவிதையை

அன்பே
கவிதைகளுக்கு வார்த்தைகள் இன்றி
நான் அலைந்துக்கொண்டிருக்கின்றேன்!
சிலநேரம் பார்வைகளுக்கு
"நீ" எட்டிச் சென்றால்!
முழு நேரமும் அதை நினைத்து
முழுமையடையச் செய்திடுவேன்
என் கவிதையை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (22-May-18, 6:37 pm)
Tanglish : en kavithayai
பார்வை : 392

மேலே