நண்பன்,நட்பு

புறத்தில் அமுதமென ஒழுகி
அகத்தில் நஞ்சொத்த பகைக்கொண்டு
பழகும் நண்பன் நண்பனல்லன் அவன்
நட்பை விட நஞ்சு வேறொன்றும் இல்லை
வையகத்தில் அதனால் சேரும் மனிதருடன்
அவர் குணம் நன்கறிந்து நட்பு வைத்தல்
நல்ல நண்பனைத்தரும் அத்துடன்
நட்பாம் வைடூரியம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-18, 6:25 am)
பார்வை : 407

மேலே