அன்று இன்று

அன்று

வருகைதந்த ஆடவர்கள்
தங்கள் திறமையைக் காட்ட
மங்கையவள் மனம் கவர்ந்த
ஆண்மகனுக்கு மாலையிடுவாள்
ஆண்மகன் பரிசினைத் தந்து
மங்கையவளை அழைத்துச் செல்வான்.

இன்று

வருகைதந்த ஆண்மகன்
பெண்ணின் அழகைப் பார்த்து
வரதட்சணையும் பெற்று
மணம் முடித்துச் செல்கிறான்

எழுதியவர் : கீர்த்தி (23-May-18, 10:58 am)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : suyamvaram
பார்வை : 71

மேலே