அன்று இன்று
அன்று
வருகைதந்த ஆடவர்கள்
தங்கள் திறமையைக் காட்ட
மங்கையவள் மனம் கவர்ந்த
ஆண்மகனுக்கு மாலையிடுவாள்
ஆண்மகன் பரிசினைத் தந்து
மங்கையவளை அழைத்துச் செல்வான்.
இன்று
வருகைதந்த ஆண்மகன்
பெண்ணின் அழகைப் பார்த்து
வரதட்சணையும் பெற்று
மணம் முடித்துச் செல்கிறான்