நட்பின் மகிமை
தோழியே,
நாம் கல்லூரி நாட்களை
விட்டு பிரிந்த வேளையில்
எனக்கு ஏற்படும்
துன்பத்தை விட்டு
மீளா முடியாமல்
தவித்திருந்த போதெல்லாம்!
உன்னுடன் இருந்த
சிறு சிறு
நினைவுகள் தான்!
என்னை
அந்த சோகத்தில்
இருந்து மீள வைத்தது!
தோழியே,
நாம் கல்லூரி நாட்களை
விட்டு பிரிந்த வேளையில்
எனக்கு ஏற்படும்
துன்பத்தை விட்டு
மீளா முடியாமல்
தவித்திருந்த போதெல்லாம்!
உன்னுடன் இருந்த
சிறு சிறு
நினைவுகள் தான்!
என்னை
அந்த சோகத்தில்
இருந்து மீள வைத்தது!