சேரும் திசை நீயானால்

உன் நினைவுக்
கடையாணிகளை
என் நெஞ்சாஞ் சக்கரத்தில்
இறுக்கமாய் செருகி
வைத்திருக்கிறேன்
வாழ்வுப் பாதையில்
நான் சேரும் திசை
நீயாகவே வேண்டும்
என்பதால்....

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (30-May-18, 1:03 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 276

மேலே