இந்தியன்

எத்தனை எதிர்ப்பினும்
அத்தனை மாய்ந்திடும்
மற்றவர் ஏசினும்
கண்இமை மறைத்தினும்
செத்திரை ஆயினும்
பாரத திருநாட்டைக்
காக்க மறுப்பேனா?
மறப்பேனா?

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 3:12 pm)
Tanglish : inthiyan
பார்வை : 1026

மேலே