இந்தியன்
எத்தனை எதிர்ப்பினும்
அத்தனை மாய்ந்திடும்
மற்றவர் ஏசினும்
கண்இமை மறைத்தினும்
செத்திரை ஆயினும்
பாரத திருநாட்டைக்
காக்க மறுப்பேனா?
மறப்பேனா?
எத்தனை எதிர்ப்பினும்
அத்தனை மாய்ந்திடும்
மற்றவர் ஏசினும்
கண்இமை மறைத்தினும்
செத்திரை ஆயினும்
பாரத திருநாட்டைக்
காக்க மறுப்பேனா?
மறப்பேனா?