வாசக மலர்
கதவு திறந்திருந்தது
உள்ளே நுழைந்தேன்
பூக்கள் மணக்கும் பூஞ் சோலை
அறிவோம் !
இது
சிந்தனை மணக்கும் வாசக சாலை !
இங்கே வாசகனுக்கு
எழுதிய நூல்களின் வரிகள் வார்த்தைகள்
காதல் கவிதை கற்பனை என்று வாசம் தரும்
வாசித்தபின் வாசகன் நெஞ்சில் வாசமும் செய்யும் !