கண்ணீரின் கண்ணீர்
வெளியே வந்ததும் மறுபடியும்
உள்ளே செல்ல வழி தெரியாமல்
இமைகளுக்கு வெளியே நின்று
கண்ணீர் சிந்துகிறது
ஒரு கண்ணீர்த்துளி
வெளியே வந்ததும் மறுபடியும்
உள்ளே செல்ல வழி தெரியாமல்
இமைகளுக்கு வெளியே நின்று
கண்ணீர் சிந்துகிறது
ஒரு கண்ணீர்த்துளி