காதல்-காமம்

காமம்தான் காதல் என்று
நினைத்து காமக் கடலில்
மிதந்துவந்தேன் கரை தெரியாது
திணறி மூழ்கிவிட்டேன்...அக்கடலில்,
காதல் கரைக் காணாது
வெல்லப்பாகில் மாட்டிய ஈபோல்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jun-18, 4:33 pm)
பார்வை : 256

மேலே