கடவுளாய்

காலமெல்லாம் காத்திருந்து
கைகுலுக்கினேன்
கடவுளிடம்..

கண்முன்னே கண்டது-
கைக்குழந்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jun-18, 6:52 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kadavulaai
பார்வை : 68

மேலே