கண்களால் பேசினாள்

அவள் கண்ணசைவில் பாடம் கற்றேன்...

விரிந்த விழிகளில் கோபத்தை காட்டினாள்...

ஓரக்கண்ணால் கட்டளை இட்டாள்...

விழியினை கீழிறக்கி சோகம் காட்டினாள்...

சுருங்கின கண்களால் கொஞ்சிப் பேசினாள்...

காதலைக் காணும்போது அந்த கண்களால் மயங்கிப் போனேன்...

எழுதியவர் : ஜான் (22-Jun-18, 4:35 am)
பார்வை : 630

மேலே