தண்ணீரிலே நீ அழுதால்

தண்ணீரிலே நீ அழுதாலும் உன்
கண்ணீரை நான் அறிவேன் - அந்த
தண்ணீரில் நான் கலந்தே உன்
கண்ணீரை நான் துடைப்பேன் அன்பே

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:44 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 110

மேலே