காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

நன்றென்று வந்திடும் நல்வாய்ப்பை கொண்டிங்கு
நன்முயற்சி செய்திட்டால் நன்மதிப்பு வந்திடுமாம்
தன்னம்பிக் கையினைத் தன்னுள்ளேக் கொண்டோர்க்கு
இன்னல்கள் ஏதும் இல

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:46 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 103

மேலே