அவளை கண்ட அந்த நொடிகள்..

வானுலக தேவதை பூலோகம் வந்தாளே......!
காதல் மழையை என்னுள் தூவி சென்றாளே.....!
நானோ மழையில் முளைத்த காளான் என முளைத்து நிற்க்கின்றேன்....!
அவளோ தரையில் விழுந்த மழை நீராக ஓடையை தேடி ஓடிவிட்டாள்......!

என்றும் எம் உயிர் தமிழோடு....
சோ.முத்துப்பாண்டி.

எழுதியவர் : muthupandi424 (27-Jun-18, 11:38 pm)
சேர்த்தது : முத்துபாண்டி424
பார்வை : 59

மேலே