கலித்துறை

என்றும் ஆசான் அவர்களே
=======================

கவியரசு பேரரசு கவிஞர் வாலிவழி குவியுவார்
இன்கவி மதுர ஆசுகவி ஆவர் ஆயிரம்பேர்
எப்பவும் இதுபோல் என்றும் அவர்போல் எழுச்சியுற
இப்பவும் இன்னமும் எவர்க்கும் அவர்கள் ஆசானே

==========================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (30-Jun-18, 5:32 pm)
பார்வை : 63

மேலே