கலித்துறை
என்றும் ஆசான் அவர்களே
=======================
கவியரசு பேரரசு கவிஞர் வாலிவழி குவியுவார்
இன்கவி மதுர ஆசுகவி ஆவர் ஆயிரம்பேர்
எப்பவும் இதுபோல் என்றும் அவர்போல் எழுச்சியுற
இப்பவும் இன்னமும் எவர்க்கும் அவர்கள் ஆசானே
==========================================