மங்களம் உண்டாகட்டும்

என் வாதைகள்...
அது எப்போதும்
பின்னலில் சிக்கிய பாம்பு.
உறுத்தும் பார்வையில்
மனதை உருட்டும் நீ
இடி உமிழ்ந்த வானமாய்
சுழன்று வருகிறாய்.
கருப்பு நாட்கள் இனி
தீப்பிடிக்கட்டும்...
ஒரு வரியில் சொல்லிவிடு
உயிருக்குள் உயிர் நீயென்று.

எழுதியவர் : மாலினி (2-Jul-18, 11:22 am)
பார்வை : 54

மேலே