உன் நினைவே சுகம்தாண்டி 555

அன்பே...

எங்கோ தொலைவில் இருக்கும்
பூக்களின் மனம்...

காற்றில் கலந்து
சுகத்தை தருவதுபோல...

உன் நினைவுகளே என்
வாழ்க்கையென வாழ்பவன் நான்...

நீ அருகில் இருந்தாலென்ன
தொலைவில் இருந்தாலென்ன...

உன் நினைவுகளும் சுகம்தாண்டி
கண்ணே எப்போதும் எனக்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Jul-18, 9:06 pm)
பார்வை : 634

மேலே