கடவுள்

உனக்கு பிறப்பு தந்த தாயை
தெய்வம் என்று போற்றுகிறாய்
இது சாலவும் நன்று -ஆயின்
அந்த தாய்க்கும் பிறவி தந்தவன்
ஒருவன் உண்டு அவனே ஆண்டவன்
என்றால் நம்ப மறுக்கிறாய் ஏன்
என்று கேட்டால் படைத்தவன்
ஒருவனும் இல்லை என்கிறாய்
இலக்கணம் கூறுகிறதே படைப்பு
என்ற சொல்லே படைத்தவன் ஒருவன்
தந்ததுதானே ...........இப்படித்தான்
'அவன்' எதிலும் இருப்பவன்,ஆனால்
கண்டுகொள்ள நமக்கு கம் இருந்தும்
காண்பதில்லையே ........அறியாமை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-18, 5:07 pm)
Tanglish : kadavul
பார்வை : 67

மேலே