கனவில் வரும் மாயக்கண்ணா

கண்மூடும் நேரம் பார்த்து
நீயும் வருகிறாய்!
என் கனவை கலைத்து
என்னுள் நுழைகிறாய்!
என் உலகை மறந்து
புது உலகை காட்டுகிறாய்!
காரணம் கேட்டால்
காதல் என்கிறாய்!
கனவில் வரும் மாயக்கண்ணா!!
தவமிருக்கிறேன்!
வரமாய் நீ கிடைக்க!!!

எழுதியவர் : நிஷா சரவணன் (6-Jul-18, 6:51 am)
பார்வை : 890

மேலே