கனவில் வரும் மாயக்கண்ணா
கண்மூடும் நேரம் பார்த்து
நீயும் வருகிறாய்!
என் கனவை கலைத்து
என்னுள் நுழைகிறாய்!
என் உலகை மறந்து
புது உலகை காட்டுகிறாய்!
காரணம் கேட்டால்
காதல் என்கிறாய்!
கனவில் வரும் மாயக்கண்ணா!!
தவமிருக்கிறேன்!
வரமாய் நீ கிடைக்க!!!