விழி
அலை மோதும் பார்வையில்
என்னை தீண்டி தழுவி சென்ற
கண்ணே
உன் அருகே நானும் நிற்க
பேசாமல் போனது ஏனோ
உன் விழி பேசும் வார்த்தை அறியாது
தவிக்கிறேன் நானும்
அலை மோதும் பார்வையில்
என்னை தீண்டி தழுவி சென்ற
கண்ணே
உன் அருகே நானும் நிற்க
பேசாமல் போனது ஏனோ
உன் விழி பேசும் வார்த்தை அறியாது
தவிக்கிறேன் நானும்