போர்வை போர்த்திய பொய்மனிதர்

வாய்மை துறந்து வாய்ச்சொல் பேசுவார்
நேர்மை யிலாவழியில் பணத்தைச் சேர்ப்பார்
கூசாமல் பொய்களை அள்ளி விடுவார்
போர்வை போர்த்திய இந்தப் பொய்மனிதர்
வேசையிலார் வீதியா னதிந்த நாடே !

நி ம ஆ

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jul-18, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே