சாலையோர மரங்கள்

ஆதியிலே பிறந்து அழகாய் வளர்ந்து
அனைவருக்கும் ஆக்ஸீஜனை அளித்து
அற்புத பயன்களை கொடுத்து
நாளை இருப்போமா இறப்போமா என தெரியாமல்
இப்பொழுதும் இரக்கத்துடன் உயிர்களை வாழ வைத்து
இரக்கமில்லாத மனிதர்களின் கையில்
நாளை மாண்டுபோகும் நேரத்தை எதிர்பார்ப்புடன்
காத்திருக்கும் காவல்தெய்வங்கள் - சாலையோர மரங்கள் !!!

எழுதியவர் : M Chermalatha (11-Jul-18, 10:55 am)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 562

மேலே