காதல்
பார் பார் பெண்ணே எத்தனைப்பார்
எத்தனைப்பார்வை உந்தன் விழிவழியே
வந்தாலும் இந்த எத்தனை எட்டவில்லையே
எத்தனுக்கோர் பார்வை தந்து இந்த கவி
எத்தனைக் கொண்டுஉன்மீதோர்
கவிபாடி அத்தனைய காதலால்
உன்னை இந்த எத்தனும் அணைத்துக்கொள்ள