எப்படி
என் விரல் நுனியில்
மரணித்த வார்த்தைகள் எல்லாம்
உன் விழி முனை வாசிப்பில்
உயிர் பெற்று
கவிதையாய் பிறக்கிறதே எப்படி ....
என் விரல் நுனியில்
மரணித்த வார்த்தைகள் எல்லாம்
உன் விழி முனை வாசிப்பில்
உயிர் பெற்று
கவிதையாய் பிறக்கிறதே எப்படி ....