எப்படி

என் விரல் நுனியில்

மரணித்த வார்த்தைகள் எல்லாம்

உன் விழி முனை வாசிப்பில்

உயிர் பெற்று

கவிதையாய் பிறக்கிறதே எப்படி ....

எழுதியவர் : கிருத்திகா (13-Jul-18, 10:11 am)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : yeppati
பார்வை : 262

மேலே