கடல் வழி தூது

பெருங்கடலுக்கு ஏனிந்த பேராவல்
இருவருக்குமான இடைவெளியை
இருநிலமாய் பிரிப்பதில்

நினைவெல்லாம் நீயாயிருக்க
அணைகளுமே அனுமதிக்குமே
புனல் வழி நானனுப்பும் தூதினை

எழுதியவர் : (13-Jul-18, 12:29 pm)
பார்வை : 57

மேலே