இருவரி கவிதைகளை ஒன்றாக சேர்த்துவிடடி 555

ப்ரியமானவளே...

காதலோடு கரம் கோர்த்து நீயும்
நானும் அமர்ந்திருக்க...

உன் இரு கன்னங்களின்
நடுவில் இருக்கும்...

இருவரி கவிதைகளை
பார்க்கும்போதெல்லாம்...

எனக்குள் காதல் மோகம்
அதிகமாகி எழுகிறது...

என் இருவரி
கவிதைகளை...

உன் கவிதைகளோடு சேர்த்துவிட
ஆசையடி கண்ணே...

சம்மதம் நீ கொடுத்தால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Jul-18, 3:32 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1321

மேலே