கவலை
கடின முயற்சிகள் தோற்பதனால் வருவதோ கவலை
காதல் பிரிவினால் ஏற்படும் வலிகள் தருவதோ கவலை
வேலையின்றி தவிக்கும் பட்டதாரிக்கு ஏற்படுவதோ கவலை
குடும்பத்தின் நிலைமையை நினைத்து பார்ப்பதிலோ கவலை
எதிர்காலத்தை பற்றி நினைத்து பயப்புடுவதோ கவலை
நண்பரின் அன்பில் பிரிந்து தனிமையில் இருப்பதோ கவலை
வலையில் சிக்கும் மீன்கள் போல தான் மனிதனும் கவலையில் சிக்குகிறான்
நண்பா !!! கவலை எனும் இருளில் விழாதே , சந்தோசம் எனும் வெளிச்சத்திற்கு மீண்டு வா