மனிதனை போன்று
இங்கும் சாலைகள்
வந்துவிடுமா ? என்று
இரையை கூட தேடிச்செல்லாமல்
இருபிடத்திலேயே இருந்து தவிக்கிறேன்
இன்றைய மனிதனை போன்று...!!
இங்கும் சாலைகள்
வந்துவிடுமா ? என்று
இரையை கூட தேடிச்செல்லாமல்
இருபிடத்திலேயே இருந்து தவிக்கிறேன்
இன்றைய மனிதனை போன்று...!!