அன்னமே நீ எந்தன் தோழியானாய்

பெருவையார் தந்த அழகிய அந்த ரவிவர்மா சித்திரத்தைப்பார்த்து
என் மனதில் எழுந்த சில கவிதை வரிகள் இதோ இங்கே கீழே
இவ்வண்ணம் அமைத்தேனே படித்து நீங்களும் இன்புறவே


கவிதை
-----------

எந்தன் புழக்கடை தோட்டத்து வாவியுள் கண்ட
உந்தன் வடிவழகில் பெரிதே மயங்கிய நான்
உந்தன் நடைஅழகில் மையல் கொண்டேன்
உன்னை வளர்த்தேனே என் ஆருயிர்த் தோழியாய்

அழைப்பு : அருமைத்தோழர் கவின் சாரலன்
மற்றும் பெருவையார் கவனத்திற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jul-18, 3:55 am)
பார்வை : 84

மேலே