மறையாதே நானெழுதும் முன்

மழைதூவும் வானம் மலர்விரியும் தோட்டம்
மனத்தென்றல் வீசும்மஞ் சள்மாலை நேரம்
கதிர்எழு தும்வான வில்எழில் வண்ணம்
மறையாதே நானெழுதும் முன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-18, 8:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே