வரம் கொடுப்பாயா

மனம் வந்து
மரணமாக என்னை
அழைக்கும் வரை -- மெய்யாக
உன் மெய்யில் கலந்திருக்க
உயிரானவ(ளே)னே
வரம் கொடுப்பாயா???...

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Jul-18, 7:00 pm)
Tanglish : varam kodupaayaa
பார்வை : 461

மேலே