நான் நானாக
எல்லோருக்கும்
கண்களை திறந்தால்
காட்சி தெரியும்
ஆனால் எனக்கு மட்டும்
கண்களை மூடினால் தான்
தெரியும்
காட்சியாக அல்ல
கனவாக
அந்த கனவே
அந்நாள் முழுவதும்
நினைவாக
எப்போதுமே
என் உலகம் நீயாக
உன்னிடத்தில்
மட்டுமே நான் நானாக....!!!