உன் மார்புக்கு நடுவில் குடியிருக்க ஆசை 555

உயிரானவளே...

மைபூசிய உன்
அழகிய புருவங்களில்...

மெல்ல என்
விரல்களால் வருடிவிடவா...

சாயம் பூசிய உன் இதழ்களில்
ரேகைகள் மொத்தம் எத்தனை...

உன் விழிகளின்
கூர்முனையை...

எதனை கொண்டு
மெருகேற்றுகிறாய்...

பளபளக்கும்
உன் கழுத்தில்...

மினுமினுக்கும் தங்க சங்கிலி
உனக்கு யார் அணிந்துவிட்டது...

உன் காதணிகள்
அவ்வப்போது...

உன்னிடம் சொல்லும்
ரகசியம்தான் என்ன...

மெல்லிய உன் இடையில்
குடிகொண்டதோ தங்கப்பட்டி...

உன் மார்புக்கும்
நடுவில் குடியிருக்க ஆசை...

நான் உனக்கு சூடும்
தங்கச்சங்கிலிக்கு...

உன் சம்மதத்த்துடன்
உன் சம்மதம் கிடைக்குமென நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Jul-18, 4:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 957

மேலே