தனிமையின் கவலை
தனிமை தருணங்கள்,
என்னோடு தொடர்ந்து வர,
இனம் புரியாத பசுமையான
இனிமை பொழுதுகள் நினைவில் வர,
ஏனென்று தெரியாத சிறு சந்தோசம்
மட்டும் முகத்தில் முழுவதும் சூழ,
மனதில் மட்டும் கவலைகள் வருவதன்
மாயம் ஏதோ???
தனிமை தருணங்கள்,
என்னோடு தொடர்ந்து வர,
இனம் புரியாத பசுமையான
இனிமை பொழுதுகள் நினைவில் வர,
ஏனென்று தெரியாத சிறு சந்தோசம்
மட்டும் முகத்தில் முழுவதும் சூழ,
மனதில் மட்டும் கவலைகள் வருவதன்
மாயம் ஏதோ???