கண்ணீர் மழை

தூரத்து இடி முழக்கம்
கண்ணெதிரே மின்னல்
கண நேரத்தில் மழை
பொய்வித்தது வானம்
வறண்டு போன தன்

விளை நிலத்தில்
தண்ணீர் வேண்டி
விவசாயி விட்ட
அந்த ஓர் துளி
"கண்ணீருக்காக"...

எழுதியவர் : கபிலன் (17-Jul-18, 11:50 pm)
சேர்த்தது : kabilan
Tanglish : kanneer mazhai
பார்வை : 214

மேலே