கண்ணீர் மழை
தூரத்து இடி முழக்கம்
கண்ணெதிரே மின்னல்
கண நேரத்தில் மழை
பொய்வித்தது வானம்
வறண்டு போன தன்
விளை நிலத்தில்
தண்ணீர் வேண்டி
விவசாயி விட்ட
அந்த ஓர் துளி
"கண்ணீருக்காக"...
தூரத்து இடி முழக்கம்
கண்ணெதிரே மின்னல்
கண நேரத்தில் மழை
பொய்வித்தது வானம்
வறண்டு போன தன்
விளை நிலத்தில்
தண்ணீர் வேண்டி
விவசாயி விட்ட
அந்த ஓர் துளி
"கண்ணீருக்காக"...