அவள் கொடுத்த விதைகள்

அவள் கொடுத்த விதைகள்......
இப்போது கவிதைகளாக வளர்ந்தது....

தண்ணீர் ஈட்டு இல்லை .......

என் கண்ணீர் ஈட்டு வளர்ந்தது
என் இதயத்தில் .......

விதைகள் முத்துக்களாக
கவிதைகள் சொத்துக்களாக........

இவையெல்லாம்
எனக்கு மருந்தாக.....

அவளை மறக்க முடியாமல் இருக்க ...

எழுதியவர் : மு.வெங்கடேசன் (19-Jul-18, 1:00 pm)
Tanglish : aval
பார்வை : 501

மேலே