இவன் புனைவு நன்றாக இருந்திட
இவன் புனைவு நன்றாக இருந்திட
***********************************************
காரிருள் வேளையிலும் மின்னலெனத் தோற்றமிடும் கனிந்தமுக மண்டலமே
போரிடும் அரக்கரைத் தாங்காத தேவர்க்கு நற்கேடயம் ஆனவளே
மார் இடும் அன்னைக்கு பாலொன்று சுரந்திட அருளிட்ட சுந்தரியே
நாறாது இவ்நபுனைவு நல்லபடி அமைந்திட கருணையிடு நல்லவளே !