அலுக்காதே கவிதை
விழிகள் எனும் நீந்திடும் நீலக்கயல்கள்
இதழ்கள் எனும் செந்தமிழ்த் தேனோடை
புன்னகை முத்துக்கள் குலுங்கும் பேழை
எத்தனை எழுதினாலும் அலுக்காதே கவிதை !
விழிகள் எனும் நீந்திடும் நீலக்கயல்கள்
இதழ்கள் எனும் செந்தமிழ்த் தேனோடை
புன்னகை முத்துக்கள் குலுங்கும் பேழை
எத்தனை எழுதினாலும் அலுக்காதே கவிதை !