அலுக்காதே கவிதை

விழிகள் எனும் நீந்திடும் நீலக்கயல்கள்
இதழ்கள் எனும் செந்தமிழ்த் தேனோடை
புன்னகை முத்துக்கள் குலுங்கும் பேழை
எத்தனை எழுதினாலும் அலுக்காதே கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-18, 3:47 pm)
பார்வை : 118

மேலே