காத்திருக்கிறேன்....!!!!

கண்ணே!
என் கண்ணாடியே!!
உன் கண் காண
என் காலம் கரைந்தாலும்
நாளும் இழந்தாலும்
ஞாலம் உடைந்தாலும்
எந்நாளும் உனக்காக
காத்திருக்கிறேன்
இந்நாள் முதல்
என் உயிர் போகும் வரை....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (10-Aug-18, 5:57 pm)
பார்வை : 347

மேலே