காலம் வரை காதலிப்பேன்

சொல்லப்படாத என் காதல்,
சொல்லாமல் நீ அறிந்தும்..
ஏற்றுக்கொள்ளப்பட்ட என் காதல்,
நாம் சேரவே ஒன்றிணைந்தும்..
மணப்பந்தலில் நுழைந்து,
உன் கைகள் கோர்த்து,
மேளதாளம் தான் முழங்க,
தாம்பூளம் கை மாற்றி,
தேரனி வீதியிலே,
தேவதை உனை அழைத்து,
மஞ்சளில் குளிர்த்த கயிரை,
மார்மீது படர விட்டு,
காலம் வரை காதலிப்பேன்,
அன்பே என் உயிராக..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (11-Aug-18, 8:49 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 300

மேலே