காதல் கவிதை
நீ ..
கலையான முகத்தின் எடுத்துக்காட்டு...
உன் முகம் கொஞ்சம் எடுத்து காட்டு....
மொட்டும் மலராக மாறும் நேரமோ என ஐயம் கொண்டேன்...
உன் புன்னகையால்....
உன் கண்ணக்குழி ?
உலகில் அழகு எது என தேடும் கேள்விக்கு முற்றுப்புள்ளி....
இது இந்த கவிதையின் முற்றுப்புள்ளி....