என்னவளே

இம்மையில் எனை பிரிந்து,
மறுமையில் இணைவோம் என்றால்,
இம்மை எனக்கு வெறுமையே.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (15-Aug-18, 10:50 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : ennavale
பார்வை : 328

மேலே