சம்சாரம் அது மின்சாரம்

கவனம் சிதறி நெருங்கும் பொழுதால்
எவனும் அடிபடுவான் தண்ணீர் புழக்கத்தால்
மன்னும் மனையில் விளக்கு எரித்தலால்
பின்னும் மனைவிமின்சா ரம்.

எழுதியவர் : தேன்மொழி (15-Aug-18, 1:06 pm)
சேர்த்தது : Thenmozhi
பார்வை : 149

மேலே