சம்சாரம் அது மின்சாரம்
கவனம் சிதறி நெருங்கும் பொழுதால்
எவனும் அடிபடுவான் தண்ணீர் புழக்கத்தால்
மன்னும் மனையில் விளக்கு எரித்தலால்
பின்னும் மனைவிமின்சா ரம்.
கவனம் சிதறி நெருங்கும் பொழுதால்
எவனும் அடிபடுவான் தண்ணீர் புழக்கத்தால்
மன்னும் மனையில் விளக்கு எரித்தலால்
பின்னும் மனைவிமின்சா ரம்.