வங்கக் கரையினிலே வாழ்

அஞ்சுகத்தா யீன்ற அறிவார்ந்த சூரியனே!
விஞ்சுதமிழ்க் காவலனே! வித்தகனே! - நெஞ்சுறைந்த
தங்கத் தலைவனே! தன்மானச் சிம்மமே!
வங்கக் கரையினிலே வாழ்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Aug-18, 1:15 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 32

மேலே