நீயும் உன் நினைவுகளும்
எத்தனை முறை விலகினாலும்
காலடியில் மோதும் அலைகளாய்
உன் நினைவுகள் ...
சிற்பியாய் என் காதல்
செதுக்கிவிட்டு
நீ மட்டும் கல்லானாய்....
பேச மறுக்கிறாய்...
முகம் மறைக்கிறாய்...உன்
மனம் மறைப்பாயா?
ஆயிரம் திரைகளிட்டாலும்
அது செல்வதெங்கே....
வென்றது போல்
நடிக்கிறாய் வெளியே!
வெந்து கிடக்கிறறேன்
நாளும் உன் நினைவில்......