உன் னோடு வந்த காதல்

ஏதோ கிறுக்கியது...
கவிதையானது!!!
புரியாத பாடல்
பிடித்தது...
கனவுகள் கலையானது.
கற்பனை
எல்லையற்றதாய்....
சிரிக்கத்தோன்றியது....
சிறகின்றி
பறக்கவைத்தது...
நம்மைப் பிரித்து.,
என்னைத் தனியாய்த்
தவிக்கவும் விடுகிறது..
உன்னுடனான என்
நம்,அருமைக் காதல்!!!!!!!

எழுதியவர் : sana (17-Aug-18, 7:01 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 1049

மேலே